340
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் 70 வயது முதியவர் ...

435
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய தற்காலிக பேருந்து நிலைய வளாகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் நடத்தி வந்த டூவீலர் பார்க்கிங் கூடத்திற்கு நகராட...

364
தென்காசியில் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னை வரவேற்க வந்திருந்த தொண்டர் ஒருவரின் புல்லட் வாகனத்தை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச்...

363
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய்மண்டி பகுதியில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்...

413
குமாரபாளையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, தனியார் பேருந்து ஒன்று பின்னால் வந்து வேகமாக மோதியது. பேருந்துடன் சேர்த்து இழுத்து செல்லப்பட்டதால் ...

470
பொள்ளாச்சியில் காரில் இருந்து இறங்கி மளிகை கடைக்கு செல்வதற்காக தேசிய சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது மோதி இறப்பை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இரு சக்கர வாகன ஓ...

526
வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி பகுதியில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் வாகன ஓட்டி காயமடைந்தார்.  பாதாள சாக்கடை அமைக்...



BIG STORY